| Details description |
|---|
|
Details : ISBN : 9788123417509 Author : CHO.M. Muthu Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2010 Code no : A2134 Pages : 100 பூஞ்சோலையில் பறித்த மலர்கள் : பாக்களை விரும்பாத பாவலர்களும், பூக்களை விரும்பாத பூவையர்களும் பூமியில் பார்ப்பது அரிது. கவிஞன் என்பவன் காலத்தின் கண்ணாடி அவனது சிந்தனையும் செயலும். அவன் வாழும் காலத்தைப் படம்பிடித்துக் காட்டுவன ஆகும். அந்த வகையிலே தேசியகவி பாரதியார் யாத்த கவிதைகளை உள்வாங்கிக் கவிஞனின் ஆழ்மனதில் அவைபாய்ந்த எண்ணக்குவியலில் எழுந்த தேசவிடுதலைக்கு முன்னிடம் கொடுத்து அதற்கு “மகாகவி பாரதியாரின் பூஞ்சோலையில் பறித்த மலர்கள் என்று பெயரிட்டுள்ளார் நூல் ஆசிரியர் சொ.மு.முத்து அவர்கள். கவிஞர் மழைமகன் |
Login to your account.Don’t have account? Sign up