| Details description |
|---|
|
Details : ISBN : 9788123423333 Author : Thakazhi Sivasangarappillai Translator : Yuma Vasuki Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : Code no : A2697 அவனது நினைவுகள் : “ஏன் அவர்கள் அந்தக் கொலையை நான் செய்ததாக ஏற்றுக் கொள்ளச் சொல்கிறார்கள்? அந்தக் கொலையை நாள் செய்யவில்லை. நான் உண்மையைச் சொன்னால் என்ன? யாரும் நம்பமாட்டார்கள். நம்ப வைக்க என்னால் முடியாது. அப்போது முதலாளிக்குக் கோபம் வரும். கோபம் வந்தால் என் மீதான கருணை போகும். பிடிவாதமாக வழக்கு நடத்துவார். தண்டனை வாங்கித் தருவார், மாறாக, சம்மதித்தாலோ? கருணை காட்டுவார். வழக்கு நடத்துவார். காப்பாற்றுவார். அப்படியென்றால் எது நல்லது?” விலை மகளிரின் பாடுகளைக் களனாகக் கொண்டு, நாய்க்குட்டி என்னும் தரகனை நாயகனாக்கி தகழி, 1950-களில் தோற்றுவித்த படைப்பு. |
Login to your account.Don’t have account? Sign up