| Details description |
|---|
|
Details : Category : Novel ISBN : 9788123430225 Author : Subrabharathimaniyan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2015 Pages : 102 Code no : A3325 தேனீர் இடைவேளை : ..அவலங்களோடு வாழ்கிற எத்தனையோ பேரை சுப்ரபாரதிமணியன் இந்த நாவலில் சித்திரிக்கிறார். இந்த அவலங்கள் நம்மையும் பாதிக்கின்றன. இந்த நாவலை வாசிக்கும்போது நமக்குள்ளும் அவலம் எழுகிறது. தற்பெருமைகள் சொல்லி நம் அவலத்தை மறைத்துக்கொள்ள முடியாது. நமக்குள் நாமும் சிறுத்துக்கொண்டு இருக்கிறோம். சீரழிவுகளோடுதான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இந்த முறையை நமக்குள் ஏற்படுத்துவதன் மூலம் சுப்ரபாரதிமணியன் நமக்கு நன்மை செய்திருக்கிறார். நாம் அவரைப் பாராட்டலாம். -கோவை ஞானி |
Login to your account.Don’t have account? Sign up