| Details description |
|---|
|
Details : Edition : 1 Category : Speech ISBN : 9788123446684 Author : Prof.Solomon Pappaiah Weight : 100.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 40 Code no : A5073 ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை: தமிழும் தமிழரும் : 18.08.2005ஆம் தேதி ஈரோடு புத்தகத் திருவிழாவின் முதலாம் ஆண்டில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் ‘தமிழும் தமிழரும்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய தனிச் சொற்பொழிவின் எழுத்துவடிவமே இந்நூலாகும். இவ்வுரை நிகழ்த்தப்பட்டு இருபதாண்டுகள் உருண்டோடிவிட்டன. பேராசிரியரின் அன்றைய சொற்பொழிவு மிகவும் சிந்தனைக்குரியதாகத் திகழ்ந்தது. நல்ல தயாரிப்போடு வந்து சில துணிச்சலான, வித்தியாசமான கருத்துகளை முன்வைத்துப் பேசிய உரை எத்தனை உணர்வெழுச்சியானது என்பதை இந்நூலை வாசிப்பவர்கள் அறிந்துகொள்ளமுடியும். |
Login to your account.Don’t have account? Sign up